நாடாளுமன்றம் முன்பு சாதுக்கள் 5000 பேரை கொலை செய்தாரா இந்திரா காந்தி?

நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் 5000 பேரை இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திரா காந்தி புகைப்படத்துடன் யாரோ ஒருவர் பேசிய ஆடியோ வாய்ஸ்ஓவராக சேர்க்கப்பட்டு வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “1966 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் ஜெயிப்பது கடினமான காரியம் […]

Continue Reading