தொட்டபெட்டாவில் 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் நான்கு குட்டிகளுடன் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook சிறுத்தை ஒன்று தன்னுடைய குட்டிகளுடன் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாயுடன் தொட்டபெட்டா சாலையைக் கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading