விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ராஜினாமா என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ராஜினாமா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். சன் நியூஸ் லோகோ உள்ள இதில், ‘’ திமுகவினர் மூலம் கிடைத்த வெற்றி என் மயி** சமம் காட்டமான பதிலடியுடன் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் விருதுநகர் பாராளுமன்றத்தில் உறுப்பினர் -மாணிக்கம் தாகூர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு என்று பரவும் தகவல் உண்மையா?

‘‘விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்த உலகமே உனக்கு எதிரா இருந்தாலும் நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்னேன்- அண்ணி த்ரிஷா STATEMENT …🔥🔥🔥Nice la.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

நெல்லையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘‘நெல்லையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இது தமிழ்நாட்டு அப்பா ஸ்டாலின் அப்பா  அவர்களின் திராவிட டாஸ்மாக் மாடலுக்கு கிடைத்த வெற்றி. நெல்லையில் பொது வெளியில் அமர்ந்து மது அருந்தும் பள்ளி மாணவிகள் வீடியோ வைரல்..!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?

‘‘பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்வு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மின் கட்டண உயர்வு அமல். பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான 3.16% மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல். 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு மின் கட்டண […]

Continue Reading

மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தாரா?

மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வழங்கியதை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு செய்துள்ளதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆதவ் அர்ஜுனா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதவ் அர்ஜுனா மனு! கலைஞர் மகளிர் உரிமத்தொகையை […]

Continue Reading

பிச்சைக்காரர் வேடத்தில் கேரளாவிற்கு படையெடுத்துள்ள குற்றவாளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘‘பிச்சைக்காரர் வேடத்தில் கேரளாவிற்கு படையெடுத்துள்ள குற்றவாளிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கேரள காவல்துறை அறிவிப்பு. கூடுதல் கவனமாக இருங்கள். இந்த ரமலான் மாதத்தில், வட மாநிலங்களிலிருந்து கேரளாவிற்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் படையெடுக்கிறார்கள். அவர்கள் கடுமையான குற்றவாளிகள். அவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்காதீர்கள். பெண்கள் மட்டுமே […]

Continue Reading

தி.மு.க இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது செருப்பு வீசப்பட்டதா?

விருதுநகர் தி.மு.க இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினை நோக்கி செருப்பு வீசப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வரும்போது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “முதல்வரின் கவனத்தை ஈர்க்க கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டுள்ளது! தொடர்ந்து விவாதிப்போம்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 19ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதா?

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாட்டில் ஏப்.19ல் ஒரே கட்டமாக தேர்தல். ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது” என்று […]

Continue Reading

2021 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி அளித்த வாக்குறுதி என்று பரவும் தகவல் உண்மையா?

‘‘2021 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி அளித்த வாக்குறுதி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு அரசாங்கம் – இதையும் கொஞ்சம் பாருங்க மக்களுக்கு பயன்படும். கொடுத்த வாக்கு உறுதிகள் i) 500 ருபாய் கேஸ் சிலின்டர் ii) பெட்ரோல் 75 ருபாய் iii) டீசல் 65 ருபாய் […]

Continue Reading

சாணக்யா, தினமலர் கருத்துக் கணிப்பு பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘‘அதிமுக கூட்டணி 54%, திமுக 40%, தவெக மற்றும் நாதக தலா 3% வாக்குகள் பெறும்,’’ என்று சாணக்யா, தினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அதிரடி சர்வே முடிவுகள்.  அதிமுக கூட்டணி 54%, திமுக 40%, தவெக மற்றும் நாதக தலா 3% வாக்குகள் […]

Continue Reading