Fact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா?
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தொடர் போன்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கல்வான் […]
Continue Reading