FACT CHECK: 1500 ஆக இருந்த குறளின் எண்ணிக்கையை 1330 ஆக குறைத்துவிட்டார்கள் என்று பரவும் தகவல்!
திருக்குறளில் 1500 குறள் இருந்ததாகவும் அதை தற்போது 1330 ஆக குறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திருவள்ளுவ நாயானாரின் ஞானவெட்டியான் என்ற நூலின் அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருக்குறள் 1500 குறளின் சான்று இது… சரி…அப்ப 1330 குறளா யாரு குறைச்சிருப்பா… அதுசரி வள்ளுவரையே மாத்துனவங்களுக்கு அவர் எழுதுன குறளை மாத்தமாட்டாங்களா என்ன” என்று […]
Continue Reading