கலைஞர் மறைந்து ஓராண்டாகியும் அவரது கோபாலபுரம் வீடு மருத்துவமனையாகாதது ஏன்?

“என் மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும்” என்று கருணாநிதி கூறினார். ஆனால், வருடம் ஒன்று ஆகப்போகிறது, தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத இவரால் எப்படி தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என் மறைவிற்குப் பிறகு […]

Continue Reading