ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குளம் போல காட்சி அளிப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் குளம்போல காட்சி அளிக்கும் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணிக்கிறார். வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் பயனில்லாத சாலையாக அது உள்ளது. நிலைத் தகவலில் “திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அவலநிலை. […]

Continue Reading

எச்.வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடியா?

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம். தகவலின் விவரம்: வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி வாழ்க உம் நாட்டப்பற்று Archived link கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று எச்.வசந்தகுமார் வாக்கு கேட்கும் படத்தை வெளியிட்டு, அதில். ‘’வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி… வாழ்க உன் நாட்டுப்பற்று,’’ என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில், பச்சை […]

Continue Reading