“காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குவோரை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட அமித்ஷா?” – பகீர் ஃபேஸ்புக் பதிவு!

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோரை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பதிவில், “காஷ்மீரில் பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் கல்லெறியும் கயவர்களை யார் அனுமதியின்றியும் […]

Continue Reading