தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவோம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினாரா?
‘’தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]
Continue Reading