‘தனி நாடு கேட்ட விவசாயிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை எழுப்பிய விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காலிஸ்தான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காகிதத்தை சீக்கியர் ஒருவர் தூக்கிப்பிடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போர்வையில் போராளிகள். இவர்களையும் மத்திய அரசு “பெண்டு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து தேசிய கொடிக்கு அவமரியாதை,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கொடியால் சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading