ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?
கோவிலைப் புதுப்பிப்பதாகக் கூறி வசூலித்த ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலைப் புனரமைக்கப்போவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்த்திக் கோபிநாத் போலீசில் பரபரப்பு […]
Continue Reading