மகாராஷ்டிராவில் போர் போடும்போது வந்த எரிமலைக் குழம்பு: வைரல் வீடியோவால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link போர் போடும் இயந்திரம் பற்றி எரிகிறது. தீயை அணைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். வீடியோவில், மகாராஷ்டிராவில் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், இதை பகிர்ந்துள்ளவர்கள், “மகாராஷ்டிராவில் 1200 அடி ஆழத்துக்கு போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது” […]

Continue Reading