சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது சகோதரர்கள் சிலை குப்பையில் வீசப்பட்டதா?

‘’மருது சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டது,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேவர் தலைமுறை எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது பாண்டிய சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர். பலரும் உண்மை என நம்பி இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading