கல்விக் கொள்கை வரைவை முழுவதும் படிக்காமல் எப்படி கருத்து சொல்வது என்று ஷங்கர் சொன்னாரா?
1000 பக்கங்களுக்கு மேல் உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவை முழுமையாகப் படிக்காமல் எப்படி கருத்து கூற முடியும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும் ஆனால், 9ம் வகுப்பைக் கூட தாண்டாத சூர்யா உள்ளிட்டவர்கள் கருத்து சொல்லி வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இயக்குநர் ஷங்கர் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “சுமார் 1000 […]
Continue Reading