ஈழத் தமிழர்களுக்காக மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்தபோது தூங்கினாரா நவநீதிகிருஷ்ணன்?
ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்த போது அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்கினார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ.பிரெய்ன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்குவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேலும் கீழும், […]
Continue Reading