‘ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது’ என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா?
‘’ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது, என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ If you keep ‘Ekadashi Fast’ then you will never get cancer. If a person remains without food or drink […]
Continue Reading