இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் என்று ஓமன் இளவரசி எச்சரித்தாரா?
‘’இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம்,’’ என்று ஓமன் இளவரசி எச்சரிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இதுபோன்ற சவுதி அரசாங்கமும் பெட்ரோலை நிறுத்துவோம் என்று கூறினால் இந்தியா பிச்சை எடுக்கும் நாடாக மாறிவிடும் வாய் திறக்குமா சவுதி அரசாங்கம்… எச்சரிக்கை! முஸ்லிம்களின் துண்புறுத்தலை இந்திய அரசு […]
Continue Reading