நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?
நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டேன். அதனால் கவலையில்லை” என்று கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 நாங்ககெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்… டோன்ட் ஒர்ரி… நிர்மலாவின் பொளேர் பேச்சு ஒன்று ஒன் இந்தியா தமிழின் செய்தி சமூக ஊடகத்தில் […]
Continue Reading