பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவு; பாஜக.,வை விட்டு விலகுவதாக நயினார் நாகேந்திரன் கூறினாரா?
‘’நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியதை வெட்கக்கேடானது; பாஜக.,வில் இனியும் தொடர்வதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,’’ என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து […]
Continue Reading