இந்தியா கொடுத்த ரூ.3000 கோடியில் சீனா கட்டிய பாலம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

படேல் சிலையை அமைக்க ரூ.3000 கோடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தைக் கொண்டு சீனா கடலில் மிகநீண்ட மேம்பாலம் கட்டிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் பாலம் ஒன்றின் புகைப்படம் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது. Tp Jayaraman என்பவர் வெளியிட்டிருந்த பதிவை […]

Continue Reading