தி.மு.க ஆட்சியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று […]

Continue Reading