மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?
மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை […]
Continue Reading