“இந்தி தெரியாது என்ற சுந்தர் பிச்சை!” – கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் உரையாடலில் நடந்தது என்ன?
தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்படியும் கரக்பூர் ஐ.ஐ.டி-யில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பின்போது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 சுந்தர் பிச்சையின் கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “எனக்கு இந்தி தெரியாது. கேள்வியை […]
Continue Reading