FactCheck: தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் பற்றி சின்மயி கூறியது என்ன?
‘’பிராமணர் சங்க முன்னாள் தலைவர் நாராயணன் என்னை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்,’’ என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் பலர் இந்த செய்தியை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாடகி சின்மயி, சர்ச்சைக்குரிய […]
Continue Reading