தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியால் அழிந்த பனை மரங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் காரணமாக வழியிலிருந்த பனை மரங்கள் அழிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மின் கம்பிகள் உராசியதால் பனை மரங்கள் பட்டுபோய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது தான் திராவிட மாடல் ஆட்சி… ஏன் அந்த கரண்ட் லைன்ன மாற்றி அமைக்கலாமே.. இவர்கள் தான் அறிவு திருவிழா […]
Continue Reading
