ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை டிடிஆர் பலாத்காரம் செய்தாரா?
‘‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை பலாத்காரம் செய்த டிடிஆர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை கற்பழித்தார் சனாதன முறைப்படி இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக ஒன்றிய அரசு TTR. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறுபவர்களுக்கு இந்த புதுவித […]
Continue Reading
