திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்!
‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ அரே பில்லா…துலுக்கத்துக்கு வந்த சோதனை…இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா […]
Continue Reading