திருச்சி டிஐஜி வருண்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தாரா?
‘’மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story ரவி அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link பலரும் இதனை உண்மை என நம்பி, […]
Continue Reading