விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]
Continue Reading