ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு தனி நம்பர்? – பரவும் வதந்தி
‘சென்னை நகரில் ஆட்டோ, டாக்ஸியில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு, வண்டியின் நம்பரை எஸ்.எம்.எஸ் செய்தால், வாகனம் பயணிக்கும் பாதையை சென்னை மாநகர காவல் கண்காணிக்கும்,’ என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு போல இருக்கும் இந்த பதிவில், “பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல் ஆணையரகம் புதிய ஹெல்ப் லைனை உருவாக்கி உள்ளது. […]
Continue Reading