மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?

இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்கி, அவற்றை ஏலத்தில் விற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை […]

Continue Reading