“பாஜக-வின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியின் செயல்பாட்டைக் கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய், அன்புமணி, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாய் திறக்காதவர்கள்! திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க மற்றும் […]

Continue Reading

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது […]

Continue Reading

‘திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’ என்ற தகவல் உண்மையா?

‘’திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொட்டு மேளத்துக்கு தடை!! திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link l Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading