FACT CHECK: மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா?
மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு காவி உடை அணிந்து சங்கிகள் வாக்கு கேட்டார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காவி உடை அணிந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மேகாலயா இடைத் தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதினால், சிலுவை மாட்டிக் கொண்டு ஓட்டு கேட்கும் நாகரீக சங்கிகள்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]
Continue Reading