தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?
மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகலப்பாதை அமைக்கும் பணியைக் கைவிடும்படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகத் தகவல் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய நிலையில், அந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை – தூத்துக்குடி புதிய […]
Continue Reading