‘விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்’ என்று நடிகை ரோஜா கூறினாரா?

‘’விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்,’’ என்று நடிகை ரோஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்.  மக்களுக்காக நிற்கலை.   – செருப்பால அடிச்சிருக்காங்க நடிகை ரோஜா 👌,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2    […]

Continue Reading