‘விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்’ என்று நடிகை ரோஜா கூறினாரா?
‘’விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்,’’ என்று நடிகை ரோஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். மக்களுக்காக நிற்கலை. – செருப்பால அடிச்சிருக்காங்க நடிகை ரோஜா 👌,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 […]
Continue Reading
