ராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா?
ஃபாக்ட்க்ரெசென்டோ இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன? மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் […]
Continue Reading