உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, […]

Continue Reading

இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா?

‘’ஒடிசாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினர் ஒரே நாளில் இறந்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இறந்து கிடக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் உயிரை விட்ட கணவன், மனைவி என்று எழுதியுள்ளனர்.  இதனைப் […]

Continue Reading