2014-ல் இடிக்கப்பட்ட மசூதி பற்றி இன்றளவும் பகிரப்படும் மத வெறுப்பு பிரசாரம்!

‘’மத துவேஷம் காரணமாக மோடி அகமதாபாத்தில் உள்ள இந்த மசூதியை இடித்து தள்ளிவிட்டான்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், மசூதி ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’குஜராத் அகமதாபாத்தில் 20 வருடங்களாக இந்த மஸ்ஜிதின் ஜாமீன் சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் மோடி, […]

Continue Reading

பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என்று குறிப்பிடப்பட்டதா?

‘’பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என வெட்கமின்றி கூறியுள்ளனர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘’பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான திரு.பி. லூவாங்கோ அடைக்கலராஜ் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு […]

Continue Reading

கொரோனா விதிமுறையை மீறி நடந்த ஊர்வலமா இது?

கொரோனா காலத்தில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு, இந்து மத ஊர்வலம் நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவிக் கொடியோடு செல்லும் ஊர்வலத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் செல்பவர்கள் உற்சாகமாக நடனமாடிக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில் “ரம்ஜான்,பக்ரீத்க்கு மூன்று பேருக்கு மேல கூடி தொழுக கூடாதுனு ஒவ்வொரு பள்ளிவாசல்ளையும் […]

Continue Reading

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனரா?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று பெண்கள் அம்மா ஒருவருக்கு இனிப்பு ஊட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவு அற்ற நிலையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த #தலித் #பெண்கள் மூன்று பேர் IAS தேர்வில் வெற்றி […]

Continue Reading