FactCheck: நாடார் சமுதாய வாக்குகள் தேவையில்லை என்று கனிமொழி கூறினாரா?

‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் போட்டியிடவில்லை,’’ என்று கனிமொழி பேசியதாகக் கூறி நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link நியூஸ்18 தமிழ்நாடு லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டில், ‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. கனிமொழி ஆவேசம்,’’ என தலைப்பில் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் பகிரப்பட்டுள்ள இந்த […]

Continue Reading