FACT CHECK: தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையை அவமதித்தார் என்று பரவும் பழைய படம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சுவாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாமி சிலை மீது ஏறி நின்று அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. சுவாமி சிலை மீது அவர் ஏறி நிற்கும் காட்சி […]
Continue Reading