FACT CHECK: தனித் தமிழ்த்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் அறிவித்தாரா?
தனித் தமிழ்த்தேசியம் கேட்டு, டெல்லியில் மிக விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உண்ணாவிரதப் போராட்டம். தனித் தமிழ்தேசியம் கேட்டு, டெல்லியில் மிகவிரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]
Continue Reading