FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருண பகவான் தண்டனை என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

சென்னை மழை, தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவான் அளித்த தண்டனை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive IndiaGlitz Tamil ஊடகம் ட்விட்டரில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் பேட்டி தொடர்பான செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக-வுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் […]

Continue Reading

FactCheck: மழை நீர் வராமல் தடுக்க பொதுமக்கள் வீட்டின் கேட்களை மூடி வைக்கும்படி மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’மழை நீர் வீட்டிற்குள் வராமல் தடுக்க வீட்டின் கதவுகளை மூடி வையுங்கள்,’’ என்று பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இது பலராலும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பகிரப்படுவதைக் கண்டோம். FB Claim Link […]

Continue Reading

FACT CHECK: வன்னியர்களை தவறாக சித்தரிக்க திமுக பணம் கொடுத்தது என்று ஜெய்பீம் பட இயக்குநர் கூறினாரா?

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்க தி.மு.க பணம் கொடுத்தது என்று அந்த படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா தகவல்! வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுக […]

Continue Reading

FACT CHECK: மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழும் சென்னை மக்கள் என நியூஸ் கார்டு வெளியிட்டதா புதிய தலைமுறை?

சென்னையில் பெய்த கன மழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பெய்த கனமழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர்! மகிழ்ச்சியில் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து […]

Continue Reading