சிதம்பரம் கனகசபை விவகாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா அண்ணாமலை?
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை மீறி கனகசபையில் பொது மக்கள் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் […]
Continue Reading