890 பள்ளிகளை மூடிவிட்டு 815 மதுக்கடைகளை திறக்கும் திமுக அரசு என்று பரவும் பழைய செய்தி!

890 அரசுப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூட திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை இப்போது தி.மு.க அரசு திட்டமிட்டு வருவது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 “10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்” மற்றும் “ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் தமிழக அரசுக்கு, […]

Continue Reading

சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று பரவும் AI வரைபடம்!

நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நிலவில் இருந்து பூமி தெரிவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்… நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா பாலத்தைக் கடக்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]

Continue Reading

‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த […]

Continue Reading

நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பஸ் என்று பரவும் படம் இப்போது எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பஸ்சுக்கு புத்தூர் கட்டு போட்டு, இயக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடைந்த அரசு பேருந்தின் பம்பர் கயிறு கட்டி வைக்கப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் ..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவில் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் பூஸ்டர் எனப்படும் நீண்ட சிலிண்டர் போன்று ஒன்று விழுந்து வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவுக்கு முன்னாதாக நிலவை அடைவோம் என பயணித்த ரஷ்யாவின் லூனா-25 நிலவில் விழுந்தது காட்சி” […]

Continue Reading

பஞ்சாங்கம் உண்மை என்று சந்திரயான் 3 நிரூபித்ததா?

நிலவில் இருந்து சந்திரயான் 3 எடுத்த செவ்வாய் கிரகம் படம் மூலம் நம்முடைய பஞ்சாங்கம் எல்லாம் உண்மை என்று உறுதியாகி உள்ளது, கிறிஸ்தவ நாடுகள் இனி விண்வெளி ஆய்வு செய்வது எல்லாம் தேவையற்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவிலிருந்து செவ்வாய் கிரகம் தெரியும் புகைப்படம் மற்றும் பஞ்சாங்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் ஆகியவற்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

பெண்ணின் இடுப்பை பிடித்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் போலி புகைப்படம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்மணி ஒருவரின் இடுப்பை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவரு தான் உத்திரபிரதேச பாட்ஷா இவர் முற்றும் தொறந்த முனிவரு. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு காயடி குமாரு […]

Continue Reading

உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, […]

Continue Reading

அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியதா?

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது […]

Continue Reading

ஆளுநர் ரவியை கிழித்துத் தொங்கவிட்ட நாராயணன் திருப்பதி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆளுநர் ரவி மற்றும் சனாதன கொள்கைகளை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்… எவ்வளவு கொழுப்பு… நான் சவால்விடுகிறேன்… ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று […]

Continue Reading

விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 […]

Continue Reading

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

‘‘அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜெயக்குமார் கேள்வி. கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதா?

நாகர்கோவில் அருகில் உள்ள கல்குளம் என்ற கிராம மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் – கிராம மக்கள். நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த […]

Continue Reading

மியான்மரில் இருந்து மணிப்பூர் வரும் ரகசிய பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர். அதன் வழியாக மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் வரும் காட்சி,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலைப்பிரதேச கிராமத்திலிருந்து மிகவும் ஆபத்தான பாறை பாதை வழியாக சிலர் முதுகில் குழந்தையை வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர், […]

Continue Reading

விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l Archived Link  உண்மை […]

Continue Reading

காமராஜர் சிலையை வணங்கிய அண்ணாமலை என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

தூத்துக்குடி பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்கிய படத்தை எடிட் செய்து, காமராஜரை தான் அண்ணாமலை வணங்கினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான காமராஜர் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்குவது போன்று புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கல்வி கண் திறந்த அப்பாச்சி காமராஜர் வழியில் அண்ணன் […]

Continue Reading

இந்திய விமானப்படையின் முதல் தலைமைத் தளபதி ஒரு இஸ்லாமியர் என்று பரவும் வதந்தி!

இந்திய விமானப்படையின் முதல் தலைமை தளபதியாக இருந்தவர்; ஏர் சீஃப் மார்ஷல் ஐ.ஹெச்.லத்தீப் என்றும், 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது இவர் தலைமையில்தான் இந்தியா வெற்றி பெற்றது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானப்படை வீரர் ஒருவரின் இளமைக்கால புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய விமானப் படையின் முதல் தலைமை […]

Continue Reading

ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை விரட்டியடித்த ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச்‌ […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive படிக்கட்டு உடைந்த பஸ்ஸை இரண்டு மாணவர்கள் பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “அங்கே இன்னாடா தேடுறே.. குறையில்லா ஆட்சியாம்ல.. அதை தான்டா தேடுறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Giri Baba என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘அண்ணாமலை பாத யாத்திரை ரத்து’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link […]

Continue Reading

பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜகவுக்கு ஜெயக்குமார் பதில். அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர். அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசிந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue Reading

‘திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைக்க முடிகிறது, ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தானிய மூட்டை மழை – வெயிலில் சேதம் அடைந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் […]

Continue Reading

ஆபாசப் பட நடிகை ஸ்மிருதி இரானி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் இளமைக் கால புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெல்லி நடனக் கலைஞர் போன்று இருக்கும் இளம் வயது ஸ்மிருதி இராணி புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிரியை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி ஸனாதன வெறிக் கும்பல், எத்தகைய இழிநிலைக்கும் இறங்கும். தமது தாயைக் கொண்டேகூட பழி சுமத்தத் தயங்காது. அப்பேர்ப்பட்ட […]

Continue Reading

ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அம்மாவை கண்டேன் – எடப்பாடி. இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன் […]

Continue Reading

தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]

Continue Reading

தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கூறினாரா?

தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் கூடிய மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் […]

Continue Reading

திமுக ஆட்சியில் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கும் அவலம் என்று பரவும் படம் தற்போது எடுக்கப்பட்டதா?

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் புதிய காரில் செல்ல, பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பயணிக்க பஸ்ஸில் கால் வைக்கக் கூட இடமில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காரில் ஏறும் புகைப்படம் மற்றும் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்லும் புகைப்படத்தை […]

Continue Reading

பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாவையும் ஆதரிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஆதரிப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். […]

Continue Reading

மணிப்பூருக்கு வந்த பாஜக நிர்வாகிகளுக்கு அடி உதை என்று பரவும் வீடியோ உண்மையா?

மணிப்பூருக்கு வந்த பாஜக நிர்வாகிகளுக்கு அடி உதை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக துண்டு அணிந்த சிலரை மக்கள் விரட்டியடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூருக்கு வந்த பாஜக தலைவர்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பு. நாட்டில் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைத்தால் மக்களின் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்பதை பாஜக […]

Continue Reading

ஹரியானாவில் இஸ்லாமியர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது பொது மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் மீது கும்பலாக பலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். அதையும் மீறி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர் தப்பி ஓடுகிறார்.  நிலைத் தகவலில், “ஊரே […]

Continue Reading

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறினாரா?

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தகைசால் தமிழர் விருது வேண்டாம்! தமிழர் என்ற சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல், திராவிடர் என்பதே எங்களின் […]

Continue Reading

ஐதராபாத்தில் ரயிலின் பெயர் மாற்றி அடாவடி செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலை முஸ்லிம் ரயில் என்று பெயர் மாற்றி இஸ்லாமியர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் இன்ஜினின் முன்புறம் மசூதி போன்று அலங்காரம் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், பெயர்தான் அமைதி மார்க்கம். ஐதிராபாத்தில் ரயிலையே அடாவடியா முஸ்லிம் ரயில்னு பெயர் மாத்துறாங்க. சேருமிடம் மேற்கு […]

Continue Reading

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று செந்தில் வேல் கூறினாரா?

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் விட்டு முன்பு தீ குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில் வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் விட்டு முன்பு ‘தீ’ குளிப்பேன் தேர்தல் வாக்குறுதியில் பல ஆண்டுகளாக சிறையில் […]

Continue Reading

மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மணிப்பூரில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர், தமிழகமே விளித்துகொள்… பிஜேபி சங்கிகள் கால் வைத்த இடம் சுடுகாடு தான் […]

Continue Reading

FactCheck: எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?

‘‘சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு – நாதக நிர்வாகி கைது. எம்.ஜி.ஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமரியாதை செய்த, வண்ணாரப்பேட்டை நாம் தமிழர் […]

Continue Reading

உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உக்ரைனில் பிரிட்டிஷ் சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் நாட்டில் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனின் ஒடெசா துறைமுகம், தரைக்குக் கீழே இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய நான்கு ரஷ்ய […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அனைத்து கடைகளும் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ “பீஃப் பிரியாணி”. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் […]

Continue Reading

அண்ணாமலை நடைபயணத்தில் பெண்கள் மது அருந்தியதாக பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் […]

Continue Reading

‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே […]

Continue Reading

”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? 

‘’ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு. பாஜக தலைவ அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் ஆழ்ந்த இரங்கல் என கமெண்ட் எழுத தடை செய்ய […]

Continue Reading

அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?

பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் […]

Continue Reading