ஐதராபாத்தில் ரயிலின் பெயர் மாற்றி அடாவடி செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலை முஸ்லிம் ரயில் என்று பெயர் மாற்றி இஸ்லாமியர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் இன்ஜினின் முன்புறம் மசூதி போன்று அலங்காரம் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், பெயர்தான் அமைதி மார்க்கம். ஐதிராபாத்தில் ரயிலையே அடாவடியா முஸ்லிம் ரயில்னு பெயர் மாத்துறாங்க. சேருமிடம் மேற்கு […]

Continue Reading

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று செந்தில் வேல் கூறினாரா?

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் விட்டு முன்பு தீ குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில் வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் விட்டு முன்பு ‘தீ’ குளிப்பேன் தேர்தல் வாக்குறுதியில் பல ஆண்டுகளாக சிறையில் […]

Continue Reading

மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மணிப்பூரில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர், தமிழகமே விளித்துகொள்… பிஜேபி சங்கிகள் கால் வைத்த இடம் சுடுகாடு தான் […]

Continue Reading

FactCheck: எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?

‘‘சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு – நாதக நிர்வாகி கைது. எம்.ஜி.ஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமரியாதை செய்த, வண்ணாரப்பேட்டை நாம் தமிழர் […]

Continue Reading

உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உக்ரைனில் பிரிட்டிஷ் சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  சில ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் நாட்டில் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனின் ஒடெசா துறைமுகம், தரைக்குக் கீழே இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய நான்கு ரஷ்ய […]

Continue Reading