‘திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைக்க முடிகிறது, ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தானிய மூட்டை மழை – வெயிலில் சேதம் அடைந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் […]

Continue Reading