பஞ்சாங்கம் உண்மை என்று சந்திரயான் 3 நிரூபித்ததா?
நிலவில் இருந்து சந்திரயான் 3 எடுத்த செவ்வாய் கிரகம் படம் மூலம் நம்முடைய பஞ்சாங்கம் எல்லாம் உண்மை என்று உறுதியாகி உள்ளது, கிறிஸ்தவ நாடுகள் இனி விண்வெளி ஆய்வு செய்வது எல்லாம் தேவையற்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவிலிருந்து செவ்வாய் கிரகம் தெரியும் புகைப்படம் மற்றும் பஞ்சாங்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் ஆகியவற்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. […]
Continue Reading