‘ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை’ என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவிட்டாரா?
‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை,’’ என்று கூறி பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவு ஒன்றை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு […]
Continue Reading