வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இடையே மக்கள் தொழுகை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்று வெள்ளம் வேகமாகப் பாய்கிறது. அதன் அருகே உள்ள உள்ள கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றர். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: வங்கதேசத்தில் […]
Continue Reading