வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இடையே மக்கள் தொழுகை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்று வெள்ளம் வேகமாகப் பாய்கிறது. அதன் அருகே உள்ள உள்ள கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றர். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: வங்கதேசத்தில் […]

Continue Reading

கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் என்று பரவும் வதந்தி!

‘’கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *கூடங்குளத்தில் அணுக் கதிர்வீச்சினால் அழிவு தொடங்கி விட்டதாக தெரிகிறது. கோடிக் கணக்கில் மீன்கள் இறந்து இன்னும் கூட கரை ஒதுங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived […]

Continue Reading

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நெல்சன் க்கு ரஜினி யால் ஏற்ப்பட்ட விபரீதம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை. ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் […]

Continue Reading