கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது […]

Continue Reading

நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக […]

Continue Reading

மொசாட் கட்டிடம் தாக்கப்பட்டது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்-ன் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீது மொசாட் (Mosad) என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உலகின் நம்பர் ஒன் உளவு அமைப்பான, சங்கிகள் கொண்டாடிய “மொசாட்” தலைமையகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading